Isbahan Sharfdeen பெருநாள் என்பது குழந்தைகளுக்கு கொண்டாட்டம் நிறைந்த காலம். அது நோம்புப் பெருநாளாக இருக்கலாம் அல்லது ஹஜ்ஜுப் பெருநாள் தினமும் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு...
உரைநடை
ஸ்... கொல சிப்! Isbahan Sharfdeen பல குழந்தைகளது முகங்களைச் சுமந்த ஒரு பதாகை புதிதாக பொருத்தப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் என பெரிதான எழுத்துக்கள். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த...
Isbahan Sharfdeen கையடக்கத் தொலைபேசி இல்லாத உலகுக்கு போக வேண்டும். அங்கேதான் பாசாங்கற்ற மனிதர்களை சந்திக்கலாம். ஒவ்வொரு விசாரிப்பிலும் உயிர் இருக்கும். ஈரம் இருக்கும். அப்போதுதான், மௌனமும்...
கடல் சூழ் அழகிய இத்தீவின் மக்கள் சஞ்சாரம் மிகத் தொன்மையானது. இம் மண் சுமந்துள்ள வளங்களைப் போல் அதன் புலமைச் சொத்து அல்லது அறிவுசார் சொத்தும் மிகப்...
முத்தம் என்பதை இரு இதழ்களைக் குவித்து ஒரு மென்தோலில் பதிக்கையில் ஏற்படும் 'இச்' என்ற சத்தம் என்றே நினைத்திருப்பீர்கள். நானோ, 'முத்தம் அன்புணர்ச்சியின் மொத்தம்' என்கிறேன். தன்...
குழந்தைகள் புன்னகைப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா....? கை, கால் அசைத்து எங்கெங்கோ பார்த்தபடி புன்னகைப்பார்கள். அப்போதெல்லாம் நான் ஆச்சரியமாகப் பார்ப்பேன். ஒரு நாள், என் உம்மாவை அழைத்துக் கேட்டேன்....
'உமர்(ரழி) அவர்களும் அபூபக்கர்(ரழி) அவர்களும் 'ஸலாம்' சொல்வதில் போட்டி போட்டுக் கொண்டார்கள்.' எதற்காக இந்தப் போட்டி? இரு மனிதர்கள் முகமனுக்காய் பரிமாறும் ஒரு வாசகத்திற்காக போட்டி போடுவதா?...
2) நான் புத்தகங்களோடு பழகுகிறேன்...! 'புத்தகங்கள், நல்ல நண்பர்கள்' என்பர். நண்பர்களற்ற நபர் இருக்க முடியாது. அவன், துன்பத்தில் இணையாக இருப்பான். இன்பத்தில் துணையாக இருப்பான்....
புத்தகங்களை உணர்ந்து வாசி! மனிதர்களின் உணர்வுகளை வாசி! 1) நான் மனிதர்களை வாசிக்கிறேன்...! சமூகம் ஒரு நூலகம், மனிதர்கள் திறந்த புத்தகங்கள். பல வர்ண...