கிஸ்ஸா:முஸ்லிம் புலவர்களால் தமிழுக்கு வழங்கிய மற்றுமொரு இலக்கிய முறைமைதான் "கிஸ்ஸா"ப் பிரபந்தம். "கிஸ்ஸா - Normal 0 false false false EN-US X-NONE...
Month: November 2013
செழிப்பான உலகத்தில் -நாம்சுதந்திரமாய் வாழ வந்தோம்களிப்புடன்தான் வாழ்ந்தாலும்சலிப்புகூட இருக்கிறதே..ஐயறிவு உள்ளதுவும் -சிறுகையறிவு உள்ளதுவும் அன்பாயிருக்கஆறறிவு உள்ள இவன் -ஏனோஇல் அறிவுடன் கிடக்கின்றான்..?பெறுமை எனும் புகையும்பொறாமை எனும் வகையும்பேராசை...
குழந்தைகள் நமக்கு இறைவன் கொடுத்த செல்வங்கள். நமக்கு என்றும் கண்குளிர்ச்சியை வழங்குபவர்கள். உலகுக்குப் புதியவர்கள். நம் பார்வைகளில் எதுவும் அறியாப் பாலகர்கள். எனவே, நாம் அவர்களை யாவும்...
இன்று(17) கொழும்பு இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையத்தில் இஸ்லாத்திற்கு மீண்டும் திரும்பிய புதிய சகோதர, சகோதரிகளுக்கு முஹர்ரம், ஆசூரா, ஹிஜ்ரத் குறித்த விளக்கங்களை வழங்குவதோடு வாழ்கையின் புதிய நகர்வுக்கான...
நம் நாட்காட்டி தனித்துவமானது வாரம் மூன்று முறை காதலர்தினம் வரும் காலி கோட்டைக்குத் தெரியும். உன் கைக்குள் கைக்குட்டையாய் என் மனசு நொருங்குகயில் சுகமாய்...
பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான் குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து "புத்தகங்களே சமர்த்தாயிருங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்" என்றான். -கவிக்கோ அப்துல் ரகுமான்- ஓவெனச் சப்தமிட்டபடி செல்லம்மா, புத்தக...
அந்தாதி.தமிழ் புலவர்களால் இயற்றப்பட்ட சின்னூல் வகைகளுள் 'அந்தாதி'ப் பிரபந்தமும் ஒரு வகையாகும். அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித் தொடர் ஆகும்....
02. இஸ்பஹான் சாப்தீ னின் கவிதைகள் குறித்து…-சட்டத்தரணி எம்.எஸ்.எம்.நிளாம் - காலி மா நகர சபை உறுப்பினர்-கவிஞன் என்பவன், தான் அறிந்தவற்றையும் அனுபவித்தவற்றையும் வனப்புறு வசனப் பூக்களாகக்...
நூல் தலைப்பு: Caste in Sri Lanka (இலங்கையில் சாதியம்) நூலாசிரியர்: ஆஸிப் ஹுசைன் வெளியீட்டாளர்: நெப்டியூன் பப்ளிகேஷன்ஸ் ( பி ) லிமிடெட் நூல் மொழி:...
மாற்றங்களுக்கான நகர்வு.. தூதர் நபியின் நகர்வில் துவங்குது ஹிஜ்ரி எனும் இந்நாட்காட்டி.. துல் ஹஜ் நகர, நன்முஹர்ரம் துவங்க, புத்தாண்டு பிறக்குது வான் பிறைகாட்டி.. தூயதை நோக்கி...